குப்பையைக் கிண்டியபோது கிடைத்தவை Part 2

தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
......................................................................................................................................................................

தமிழ்மண நட்சத்திரவாரத்தின் புண்ணியத்தில் எனது ப்ளாக் பக்கத்தையும் பார்வையிட வரும் நீங்கள் எனது ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் என்று மனது எதிர்பார்த்தாலும் அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதை நானறிவேன்.

எனவே, தினமும் எனது பதிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிற்கான இணைப்பை இப்பகுதியில் இணைக்கலாம் என்றிருக்கிறேன். இதன் மூலம் என் எழுத்துக்களை நீங்களும், உங்கள் கருத்துக்களை நானும் பரிமாறிக்கொள்ளலாம் அல்லவா?
 ...........................................................

ஞானி என்றழைக்கப்பட்ட மனிதம்
1975இல் எனது 10வது வயதில் அறிமுகமாகிய துடிப்பான ஒரு மனிதருடனான என் ஞாபகங்கள் இவை. எனது வாழ்வில் மறக்கமுடியாத மனிதர் இவர்.

இரக்கமில்லாத தெய்வத்தின் குழந்தை
ஓரு விமானப்பயணத்தின் போது சந்தித்த ஒரு சிறுமியுடனான நினைவுகள். இவளைச்  சந்தித்த பின் கடவுளுக்கு இரக்கமில்லை என்பது நிரூபணமாயிற்று.


.



No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்